Saturday, December 25, 2010

"எங்கள் குழந்தைகளது எதிர்காலத்தை கொன்றுவிட்டீர்கள்" - கண்ணீர் வரவழைத்த ஓர் பதில்!


ருமேனிய நாட்டின் நாடாளுமன்றத்தில் வலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தமை தொடர்பாக
அத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் குடும்பஸ்தர் ஒருவர் மாடியிலிருந்து குதித்துள்ளார்.

தீர்மானத்தை நிறைவேற்றியதும் திடீரென நாடாளுமன்ற மேல்மாடியில் இருந்து "பொக் நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பறித்துவிட்டீர்கள்" என்று கூறியவாறே குதித்துள்ளார். அவருடைய மேற்சட்டையில் நீங்கள் எங்களது எதிர்காலத்தைக் கொன்றுவீட்டீர்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த காட்சி அந்நாட்டு தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒலிபரப்பாகி பரப்பரப்பை உண்டாக்கியது

No comments:

Post a Comment